படம் : ஆனந்த தாண்டவம்
இசை : GV பிரகாஷ்
வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : நித்யஸ்ரீ, வினித்ரா, சுபா

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு மகிழ்வேன்
தினம் தினமும்
வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருவடியில் மலர்வேன்

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

என் தோழிகளும் உன் தோழர்களும் அய்யோ நம்மை கேலி செய்ய
என் சேலையும் உன் வேட்டியும் நாணும்
நீ கிள்ளிவிட நான் துள்ளியெழ ஆகா அது இன்ப துன்பம்
நான் கிள்ளிவிட என் கைவிரல்கள் ஏங்கும்
தஞ்சாவூர் மேளம் கொட்ட தமிழ்நாடே வாழ்த்து சொல்ல
சிவகாசி வேட்டுச்சத்தம் ஊரை கிழிக்கும்
தென்னாட்டு நெய்யின் வாசம் செட்டிநாட்டு சமையல் வாசம்
நியூயார்க்கை தாண்டி கூட மூக்கை துளைக்கும்

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

நம் பள்ளியறை நம் செல்ல அறை அன்பே அதில் பூக்கள் உண்டு
பூவாடையின்றி வேறாடைகள் இல்லை
ஆண் எனபதும் பெண் என்பதும் ஹையோ இனி அர்த்தமாகும்
நீ என்பதும் நான் என்பதும் இல்லை

மார்போடு பின்னிக்கொண்டு மணிமுத்தம் எண்ணிக்கொண்டு
மடியோடு வீடுகட்டி காதல் செய்வாயே
உடல்கொண்ட ஆசையல்ல உயிர்கொண்ட ஆசை எந்தன்
உயிர்போகும் முன்னால் வாழ்வை வெற்றி கொள்ளுமே

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு மகிழ்வேன்
தினம் தினமும்
வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருவடியில் மலர்வேன்

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 5 )


படம் : லேசா லேசா
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : கார்த்திக்

அவள் உலக அழகியே...
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே...
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே...
நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல்
கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல்
பாடல் ஒன்று பார்வை வார்த்ததே

அவள் உலக அழகியே...
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே...
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே...
நெஞ்சம் நீந்த துடித்ததே

கன்னிப் பெண்ணை கையிலே
வயலின் போல ஏந்தியே
வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன்
இன்பராகம் என்னவென்று காட்டுவேன்

சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம்
என் காதல் தேவதை
தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம்
என் மீது பூமழை
எங்கெங்கோ எண்ணங்கள் ஓர் ஊர்வலம் போக
கண்கொண்ட உள்ளங்கள் ஓர் ஓவியம் ஆக
ஆனந்தம் ஆனந்தமே...

அவள் உலக அழகியே...
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே...
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே...
நெஞ்சம் நீந்த துடித்ததே

ரோமியோவின் ஜீலியட்
தேவதாஸின் பார்வதி
ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி
தோன்றுவாளே நான் விரும்பும் காதலி

அவளது அழகெல்லாம் எழுதிட
ஓர் பாஷை இல்லையே
அவளை நான் அடைந்தபின்
உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே
பூவாடை கொண்டாடும் தாய்பூமியை பார்த்து
சந்தோஷம் கொண்டாடும் என் காதலை பார்த்து
கொண்டாட்டம் கொண்டாட்டமே

அவள் உலக அழகியே...
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே...
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே...
நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல்
கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல்
பாடல் ஒன்று பார்வை வார்த்ததே

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 2 )


படம்: வாரணம் ஆயிரம்.
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்.
பாடியவர்: சுதா ரகுநாதன்.
வரிகள்: தாமரை.

அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

(அனல் மேலே..)

எந்த காற்றின் அளாவலில்
மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில்
மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததவே
இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால்
அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இனி நிலாவின் கறை கறை

(அனல் மேலே..)

சந்தித்தோமே கனாக்களில்
சிலமுறையா பலமுறையா
அந்திவானில் உலாவினோம்
அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே
பெருகிடுமா கடலலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில்
வழி சொல்லுமா கலங்கரையே
உயரலைகள் எனை அடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட

(அனல் மேலே..)

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 5 )

படம்: மோதி விளையாடு.
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ, சுனிதா சாரதி.
இசை : ஹரிஹரன்-லெஸ்லி.

பாதி காதல் பாதி முத்தம்
போதாது போதாது போடா
ஓ மீதி முத்தம் கேட்டு கேட்டு
மேலாடை தீமூட்டும் வாடா
என் பெண்மை எரியுதடா

பாதி காதல் பாதி முத்தம்
போதாது போதாது போடா
ஓ மீதி முத்தம் கேட்டு கேட்டு
மேலாடை தீமூட்டும் வாடா
என் பெண்மை எரியுதடா
உதட்டில் எனை மூட்டி
உயிர் உருக செய்த மன்மதா
உச்சம் வரும் பொழுது
உனை உதறி கொள்வதா?

மோசமான கனவு ஒன்று
மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும்
ஹோ நான் ஆணின் தேகம் ஆள்வதாக
வெட்க கனவு வெள்ளை கோடு தாண்டும்
என் வயது வலிக்குதடா

பறக்கும் முத்தம் கொடுத்து
எனை பறக்க சொல்லும் மன்மதா
விருந்தே உன்னை அழைக்க
பசி விலகி செல்வதா

காதல் என்னை காதல் செய்ய
பாதுகாப்பு வளையம் தளர்த்தினேன்
பூனை போல உள்ளே வந்தாய்
பானை இருக்கும் திசையை காட்டினேன்
பயந்து கொண்டே இதழ் குடித்தாய்
பாதியிலே விட்டு பாய் மேல் சென்றாய்

மோசமான கனவு ஒன்று
மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும்
ஹோ தோன்றும் ஹோ தோன்றும்

ரோஜா பூவின் வாசம் எல்லாம்
எந்தன் இதழில் அதிகம் உள்ளதோ
ஹோ பெண்மை காணும் இன்பம் எல்லாம்
எந்தன் உடலில் எங்கு உள்ளதோ
வாச்த்சாயணம் படித்தவனே
வாரி கொடுத்தால் சுவர்க்கம் காண்பேன் நானே

பாதி காதல் பாதி முத்தம்
போதாது போதாது போடா
ஓ மீதி முத்தம் கேட்டு கேட்டு
மேலாடை தீமூட்டும் வாடா
என் பெண்மை எரியுதடா
உதட்டில் எனை மூட்டி
உயிர் உருக செய்த மன்மதா
உச்சம் வரும் பொழுது
உனை உதறி கொள்வதா?

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 6 )


படம்: மௌனம் பேசியதே..
பாடியவர்: ஹரிஹரன்.
வரிகள்: வைரமுத்து.
இசை: யுவன் ஷங்கர் ராஜா.

நா ந ந ந ந ந ந நா நா .. ந ந நா
ந ந ந நா நா ந நந ந நா..
நா ந ந ந ந ந ந நா நா ... ந ந நா
ந ந ந நா..

சின்ன சின்னதாய் பெண்ணே..
என் நெஞ்சை முட்களால் தைத்தாய்
உன்விழியின் வால் கொண்டு வீசி..
இள மனதில் காயங்கள் தந்தாய்..
துன்பம் மட்டும் உன் உறவா...
உனை காதல் செய்வதே தவறா

உயிரே.... உயிரே....

காதல் செய்தால் பாவம்...
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன்
உன்னால் பெண்ணே...

பெண்கள் கண்ணில் சிக்கும்...
ஆண்கள் எல்லாம் பாவம்...
உண்மை கண்டேன்
உன்னால் பெண்ணே....

ந ந.........

காதல் வெறும் மேகம் என்றேன்..
அடை மழையாய் வந்தாய்...
மழையோடு நனைந்திட வந்தேன்..
நீ தீயை மூடினாய்....
மொழியாக இருந்தேனே...
உன்னால் இசையாக மலர்ந்தேனே...

உயிரோடு கலந்தவள் நீதான் ..
ஹெய் பெண்ணே..
கனவாகி கலைந்ததும் ஏனோ..
சொல் கண்ணே..

மௌனம் பேசிதே...
உனக்கது தெரியலயா..
காதல் வார்த்தைகளை..
கண்கள் அறியலையா...

நா ந ந ...........
தொம் தொம் தொம் .........

துணை இன்றி தனியாய் சென்றேன்..
என் நிழலாய் வந்தாய்..
விடைத் தேடும் மாணவன் ஆனென்..
என் விடையும் நீயென...வந்தாயே..
என் வழியில்..கடல் தந்தாயே...
உன் மொழியில்...

என் நெஞ்சில் காதல் வந்து..
நான் சொன்னென்..
உன் காதல் வெறோர் மனதில்..
எனை நொந்தேன்...

கண்கள் உள்ளவரை...
காதல் அழிவதில்லை...
பெண்கள் உள்ளவரை...
ஆண்கள் ஜெயிப்பதில்லை...

நா ந ந ந ந........

காதல் செய்தால் பாவம்...
பெண்மை எல்லாம் மாயம்..

விரும்பிக்கேட்டவர் வழிப்போக்கன்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 7 )