பாடியவர்: மால்குடி சுபா.

வால்பாற வட்டப்பாற
மயிலாடும் பாற மஞ்சப்பாற
நந்திப்பாற சந்திப்பார
அவரு என்ன மட்டும் சிந்திப்பார
பார என்னப் பார

எட்டிப் பாத்து நிப்பார
ஏங்கி ஏங்கி பாப்பார
ஏரிக்கர ஓரத்திலே காத்திருப்பார...

ரெண்டுக்கன்னம் தேன் பாற
விண்டு விண்டு திம்பார...

வால்பாற வட்டப்பாற
மயிலாடும் பாற மஞ்சப்பாற
பார என்னப் பார

செம்பருத்தி நெஞ்சார
சம்மதத்த கேட்பார
சாதிசனம் சேர்ந்திருக்க கைப்பிடிப்பார...

வம்பளக்கும் ஊர் வாய
வாயடைக்க வெப்பார

வால்பாற வட்டப்பாற
மயிலாடும் பாற மஞ்சப்பாற
பார என்னப் பார

தொட்டா மணப்பாற
நெய்முறுக்க கேட்பார
நெய்முறுக்கு சாக்குல என் கைக்கடிப்பார...

பாலிருக்கும் செம்பால
பசி தாகம் தீப்பார

வால்பாற வட்டப்பாற
மயிலாடும் பாற மஞ்சப்பாற
பார என்னப் பார

-அன்புடன்,
ஸ்ரீமதி.


4 பேர் உடன் ரசித்தவர்கள்:

ஆயில்யன் said...

தமிழ் ஆல்பம் டப் பாடல்களும் ஹிட் ஆகும் என்று பெருமை பேச வைத்த பாடல் :)

சென்ஷி said...

:)

மயாதி said...

:)

தீ said...

Hmmm