படம்: புன்னகை பூவே.
இசை: யுவன் ஷங்கர் ராஜா.
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா, ப்ரேம்ஜி.

என் காதல் உயிர் பிழைத்துக்கொண்டது உன்னைப்பார்த்து
என் வானம் இங்கு விடியுதே
என் கண்கள் அது உன்னையே தினம் பார்த்திட வேண்டும்
உன் விரல்கள் எனைத்தீண்டுமே.

கூந்தலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ..
காதலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ (2)

நான் நானில்லை அவள் என் உயிருக்குள்
ஒரு காதல் என்னும் சொல்லுக்குள் வாழ்வேன்

(என் காதல்)

நீ இல்லாமல் என் பூமி சுற்றாதே
என் இதய வானம் தரை மட்டமாகும் (2 )

ஏன் போகின்றாய் என்னை ஏற்க மாட்டாயா
நீ இல்லை என்றால் உடையாதோ நெஞ்சம்(2)

விரும்பிக்கேட்டவர் kanavugalkalam.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


3 பேர் உடன் ரசித்தவர்கள்:

கார்க்கிபவா said...

ஹலோ.. நாங்களும் பாட்டுக் கேட்டோம். என்ன ஆச்சு?

kanavugalkalam said...

This my favourite song...

Karthik said...

nice song.. :)

hello naanga kavithai kettom enna aachu? ;))